Sunday, August 5, 2018

தனிமையில் ஒரு ஏக்கம்......

வாழ்வு வெறுமையாயிற்று !
     தனிமை நிலையாயிற்று !
கண்ணாடிப் பூவின் மணம்
     மனதிற்கு சுகமாயிற்று!
கண்ணாடியைப் பார்க்கும் பொழுது
     எனது பிம்பம் கவலையின்
          ஸ்வரூபமாயிற்று........!
     

No comments:

Post a Comment

New Release.....