இருள் சூழ்ந்த இருட்டறையாம் கார்மேகக் கருவறையிலே கண் திறக்கும் முன் இருந்த கனவுகள் பல..... கருவறையை விட்டு வெளியேறி கண் திறந்த பின் கள்ளிப்பால் கொடுக்க நினைத்தவர் சில..... அழகின் வார்ப்படமே நீ கூட என்னைக் கொல்ல நினைத்தாயா......? கொன்று விட்டாய் என் கனவுகளை.....
No comments:
Post a Comment