கவலையுடன் வீற்றிருந்த என்னை
உம்முடைய நினைவுகளாலே
கதைசொல்லி மகிழ்வூட்டினாய் !
உன் உதிரத்தைப் பாலாக்கி
எனக்கு உணவளித்தாய் !
இரவில் தூங்காமல் கண்விழித்து
என்னைக் கண்ணுறங்க வைத்த
கருணைக் கடலே!
நான் புரிந்து கொண்டேன்
இனி நான் அமர முடியாத
அரிய சிம்மாசனம்
உம்முடைய கருவறை என்று..............
No comments:
Post a Comment