Sunday, August 5, 2018

அன்புள்ள அம்மாவிற்கு......

கார்மேகக் கருவறையில்
     கவலையுடன் வீற்றிருந்த என்னை
உம்முடைய நினைவுகளாலே
     கதைசொல்லி மகிழ்வூட்டினாய் !
உன் உதிரத்தைப் பாலாக்கி
     எனக்கு உணவளித்தாய் !
இரவில் தூங்காமல் கண்விழித்து
     என்னைக் கண்ணுறங்க வைத்த
          கருணைக் கடலே!
நான் புரிந்து கொண்டேன்
               இனி நான் அமர முடியாத 
                    அரிய சிம்மாசனம்
                          உம்முடைய கருவறை என்று..............

No comments:

Post a Comment

New Release.....