உலகம் விரித்து வைத்த
கண்ணாடித் திரையில்
முகம் மறைத்து
கள்ளச் சிரிப்பு
சிரித்து சிரித்து
அழ மறந்து விட்டது.......
குரும்புகள் செய்யும் குட்டிக் குழந்தை
அன்னை அடிப்பாலோ என்றெண்ணி
கள்ளச் சிரிப்பு சிரிக்கிறது.......
கள்ளக் காதலால் கற்பைத்
தொலைத்தவள்
கணவனிடம் கள்ளச் சிரிப்பு
சிரிக்கிறாள்.....
கள்ளச் சிரிப்பு சிரித்து சிரித்து
கண்ணீர் கூட வெளிவர
வழியைத் தேடுகிறது.....
அழ மறந்து சோகம் முற்றி
இறப்பு என்னும் இறுதியில்
இடுகாட்டை நோக்கி
ஓடுகிறது மானிடர் கூட்டம்......
கண்ணாடித் திரையில்
முகம் மறைத்து
கள்ளச் சிரிப்பு
சிரித்து சிரித்து
அழ மறந்து விட்டது.......
குரும்புகள் செய்யும் குட்டிக் குழந்தை
அன்னை அடிப்பாலோ என்றெண்ணி
கள்ளச் சிரிப்பு சிரிக்கிறது.......
கள்ளக் காதலால் கற்பைத்
தொலைத்தவள்
கணவனிடம் கள்ளச் சிரிப்பு
சிரிக்கிறாள்.....
கள்ளச் சிரிப்பு சிரித்து சிரித்து
கண்ணீர் கூட வெளிவர
வழியைத் தேடுகிறது.....
அழ மறந்து சோகம் முற்றி
இறப்பு என்னும் இறுதியில்
இடுகாட்டை நோக்கி
ஓடுகிறது மானிடர் கூட்டம்......
No comments:
Post a Comment