Sunday, August 26, 2018
Sunday, August 5, 2018
அழ மறந்த கதை......
உலகம் விரித்து வைத்த
கண்ணாடித் திரையில்
முகம் மறைத்து
கள்ளச் சிரிப்பு
சிரித்து சிரித்து
அழ மறந்து விட்டது.......
குரும்புகள் செய்யும் குட்டிக் குழந்தை
அன்னை அடிப்பாலோ என்றெண்ணி
கள்ளச் சிரிப்பு சிரிக்கிறது.......
கள்ளக் காதலால் கற்பைத்
தொலைத்தவள்
கணவனிடம் கள்ளச் சிரிப்பு
சிரிக்கிறாள்.....
கள்ளச் சிரிப்பு சிரித்து சிரித்து
கண்ணீர் கூட வெளிவர
வழியைத் தேடுகிறது.....
அழ மறந்து சோகம் முற்றி
இறப்பு என்னும் இறுதியில்
இடுகாட்டை நோக்கி
ஓடுகிறது மானிடர் கூட்டம்......
கண்ணாடித் திரையில்
முகம் மறைத்து
கள்ளச் சிரிப்பு
சிரித்து சிரித்து
அழ மறந்து விட்டது.......
குரும்புகள் செய்யும் குட்டிக் குழந்தை
அன்னை அடிப்பாலோ என்றெண்ணி
கள்ளச் சிரிப்பு சிரிக்கிறது.......
கள்ளக் காதலால் கற்பைத்
தொலைத்தவள்
கணவனிடம் கள்ளச் சிரிப்பு
சிரிக்கிறாள்.....
கள்ளச் சிரிப்பு சிரித்து சிரித்து
கண்ணீர் கூட வெளிவர
வழியைத் தேடுகிறது.....
அழ மறந்து சோகம் முற்றி
இறப்பு என்னும் இறுதியில்
இடுகாட்டை நோக்கி
ஓடுகிறது மானிடர் கூட்டம்......
அன்புள்ள அம்மாவிற்கு......
கவலையுடன் வீற்றிருந்த என்னை
உம்முடைய நினைவுகளாலே
கதைசொல்லி மகிழ்வூட்டினாய் !
உன் உதிரத்தைப் பாலாக்கி
எனக்கு உணவளித்தாய் !
இரவில் தூங்காமல் கண்விழித்து
என்னைக் கண்ணுறங்க வைத்த
கருணைக் கடலே!
நான் புரிந்து கொண்டேன்
இனி நான் அமர முடியாத
அரிய சிம்மாசனம்
உம்முடைய கருவறை என்று..............
Subscribe to:
Posts (Atom)
-
உலகம் விரித்து வைத்த கண்ணாடித் திரையில் முகம் மறைத்து கள்ளச் சிரிப்பு சிரித்து சிரி...
-
என்னுடைய பேச்சாற்றலை வெளிப்படுத்திய முதல் களம்